வாழ்க்கையைப் பற்றிய பயம் சிறு வயது முதலே எனக்கு உண்டு .நிறைய புத்தகங்கள் படித்தும் நிறைய நண்பர்கள் மூலம் கேட்டும் 'வாழ்க்கை பயம் ' குறைந்தும் ,அதிகரித்தும் வருகிறது.
இது வரை அனுபவித்து வந்த வாழ்க்கை எல்லா உணர்வுகளும் கலந்ததே ..,
பெரும்பன்மையனவர்களின் பயம் பணம் மூலமாகத்தான் குறைகிறது .
பணம் பயம் போக்கும் ! பணமிருக்க பயமேன்!
பணம் மட்டும் உண்மையாக இருக்கும் பொது பணமில்லாதவன் ஊமையாக இருக்க வேண்டுமா?
இந்த ஏற்ற தாழ்வுகளை நான் எப்படி ஏற்க ?
சமூகமே ஏற்றுக்கொள்கிறது . நான் மட்டும் தனித்து எப்படி?
சமூகத்தில் நானும் ஒருவனே! நீங்கள் எப்படி?
மணல் கயிறு
திறமையால் மேலே வரலாம்
சனி, 23 அக்டோபர், 2010
ஜாலி
மனைவியுடன்
முதல் சினிமா- நான் மகான் அல்ல
உண்மையை சொல்லிட்டேன்
முதல் சினிமா- நான் மகான் அல்ல
உண்மையை சொல்லிட்டேன்
பணம் --எனது கேள்வி
பணம் பயம் போக்கும்!
பணமிருக்க பயமேன்!!
பண்ம் மட்டும் உண்மையாக இருக்க
பணமில்லாதவன் ஊமையாக இருக்க வேண்டுமா?
இந்த வித்தியாசங்களை எப்படி ஏற்றுக்கொள்ள?
பணமிருக்க பயமேன்!!
பண்ம் மட்டும் உண்மையாக இருக்க
பணமில்லாதவன் ஊமையாக இருக்க வேண்டுமா?
இந்த வித்தியாசங்களை எப்படி ஏற்றுக்கொள்ள?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)