வாழ்க்கையைப் பற்றிய பயம் சிறு வயது முதலே எனக்கு உண்டு .நிறைய புத்தகங்கள் படித்தும் நிறைய நண்பர்கள் மூலம் கேட்டும் 'வாழ்க்கை பயம் ' குறைந்தும் ,அதிகரித்தும் வருகிறது.
இது வரை அனுபவித்து வந்த வாழ்க்கை எல்லா உணர்வுகளும் கலந்ததே ..,
பெரும்பன்மையனவர்களின் பயம் பணம் மூலமாகத்தான் குறைகிறது .
பணம் பயம் போக்கும் ! பணமிருக்க பயமேன்!
பணம் மட்டும் உண்மையாக இருக்கும் பொது பணமில்லாதவன் ஊமையாக இருக்க வேண்டுமா?
இந்த ஏற்ற தாழ்வுகளை நான் எப்படி ஏற்க ?
சமூகமே ஏற்றுக்கொள்கிறது . நான் மட்டும் தனித்து எப்படி?
சமூகத்தில் நானும் ஒருவனே! நீங்கள் எப்படி?
வந்த துன்பம் எதுவென்றாலும்
பதிலளிநீக்குவாடி நின்றால் ஓடுவதில்லை!!!!
பணம்..பணம்..பணம்...பணம்தான் எல்லாம்..
பதிலளிநீக்கு